sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!

/

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!


ADDED : மார் 18, 2025 10:33 PM

Google News

ADDED : மார் 18, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது... கருடா சவுக்கியமா; யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே... கருடன் சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது' என்பது கண்ணதாசன் பாடல் வரிகள். இந்த பாடல் வரி உணர்த்துவது என்ன என்றால், ஒருவர் இருக்கும் இடத்தில் தொடர்ந்து இருந்து கொண்டால் அவருக்கு எல்லாம் நல்லது என்பது தான். இந்த பாடல் வரிகள் யாருக்கு நன்கு பொருந்துகிறதோ, இல்லையோ. கர்நாடகாவில் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த சில அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தி உள்ளது. அந்த நபர்கள் யார், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்கலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us