sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு

/

இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு

இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு

இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு


ADDED : ஜூலை 23, 2025 11:15 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டு உள்ள தடை ஆக.23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளின் முக்கிய கட்டமாக பாகிஸ்தான் விமானங்கள் தமது வான்வெளியில் நுழைய இந்தியா தடை விதித்து இருந்தது. ஏப்.30 முதல் இந்த தடை அமலில் இருந்து வருகிறது.

இந் நிலையில் இந்த தடையை ஆக.23ம் தேதி நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் வெளியிட்டு உள்ளார்.

அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;

பாக்.விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைய தடை செய்யும் விமானப்படை வீரர்களுக்கான அறிவிப்பு ஆக.23ம் தேதி வரை அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us