sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியை தாக்க முயன்ற பாக்.,கின் ‛பத்தா': ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது இந்தியா

/

டில்லியை தாக்க முயன்ற பாக்.,கின் ‛பத்தா': ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது இந்தியா

டில்லியை தாக்க முயன்ற பாக்.,கின் ‛பத்தா': ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது இந்தியா

டில்லியை தாக்க முயன்ற பாக்.,கின் ‛பத்தா': ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது இந்தியா

18


UPDATED : மே 10, 2025 06:20 PM

ADDED : மே 10, 2025 06:16 AM

Google News

UPDATED : மே 10, 2025 06:20 PM ADDED : மே 10, 2025 06:16 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நீண்டதூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையான ‛பத்தா'வை, தலைநகர் டில்லியை நோக்கி பாகிஸ்தான் ஏவியது. அதனை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

இந்திய வான்படை பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் 3 விமானத்தளங்களை தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் தலைநகரான டில்லியை குறிவைத்து ‛பத்தா' ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது அதனை ஹரியானாவின் சின்ஸா அருகே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

400 கி.மீ, வரை சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது இந்த ‛பத்தா' ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us