sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு

/

வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு

வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு

வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 05, 2025 05:51 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 05:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: வியாட்நாமில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிம் குமுரம் பீம் அஷிபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷித் அர்ஜூன் மற்றும் பிரதிமா. இவர்கள் துணி வியாபாரிகள். இவர்களது மகன் அர்ஷித் அஷ்ரித் (21). வியட்நாமில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கன் தோ நகரில், நண்பர் ஒருவருடன் டூவிலரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அதில் இந்திய மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us