sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு: போர் பதற்றம் காரணமாக பி.சி.சி.ஐ., முடிவு

/

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு: போர் பதற்றம் காரணமாக பி.சி.சி.ஐ., முடிவு

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு: போர் பதற்றம் காரணமாக பி.சி.சி.ஐ., முடிவு

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு: போர் பதற்றம் காரணமாக பி.சி.சி.ஐ., முடிவு

2


UPDATED : மே 09, 2025 03:15 PM

ADDED : மே 09, 2025 12:35 PM

Google News

UPDATED : மே 09, 2025 03:15 PM ADDED : மே 09, 2025 12:35 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், நடப்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரைஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. எல்லையோர மாநிலங்களில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது, பொதுமக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த தொடரில் மொத்தம் நடக்க வேண்டிய 74 போட்டிகளில் 58 ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. நேற்று, தரம்சாலாவில் டில்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us