sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி கோவிலுக்கு ரூ.3.66 கோடி நன்கொடை: உயில் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி

/

திருப்பதி கோவிலுக்கு ரூ.3.66 கோடி நன்கொடை: உயில் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி

திருப்பதி கோவிலுக்கு ரூ.3.66 கோடி நன்கொடை: உயில் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி

திருப்பதி கோவிலுக்கு ரூ.3.66 கோடி நன்கொடை: உயில் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி

1


ADDED : ஜூலை 24, 2025 06:56 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரியான பாஸ்கர் ராவ், ரூ.3.66 கோடி மதிப்புள்ள தன் வீடு, ரூ.66 லட்சம் ரொக்கப்பணத்தை தனது மரணத்திற்கு பிறகு திருப்பதி கோவிலுக்கு வழங்க உயில் எழுதி வைத்திருந்தார். அதன்படி அவை கோவில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டன.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பாஸ்கர் ராவ், இவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி. இவர் தனது மரணத்திற்கு பின் ஐதராபாத்தின் வனஸ்தலிபுரத்தில் இருக்கும் 3,500 சதுர அடி கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான வீடு மற்றும் ரூ.66 லட்சம் ரொக்கத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதினார்.

அவர் மரணம் அடைந்த நிலையில், பாஸ்கர் ராவின் விருப்பத்தின்படி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன. திருப்பதி கோயிலின் ரங்கநாயக்குலா மண்டபத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம், பாஸ்கர ராவ் நியமித்த எம். தேவராஜ் ரெட்டி, வி.சத்தியநாராயணா மற்றும் பி. லோகநாத் ஆகியோர் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us