sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மது பாட்டில் ஒரிஜினலா? கண்டறிய செயலி அறிமுகம்

/

மது பாட்டில் ஒரிஜினலா? கண்டறிய செயலி அறிமுகம்

மது பாட்டில் ஒரிஜினலா? கண்டறிய செயலி அறிமுகம்

மது பாட்டில் ஒரிஜினலா? கண்டறிய செயலி அறிமுகம்


ADDED : அக் 12, 2025 11:56 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில் போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும், மது பாட்டில் அசலா என கண்டறிவதற்கும், புதிய செயலி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 'ஆந்திரா கலால்துறை சுரக் ஷா ஆப்' என்ற இந்த செயலியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த செயலியை பயன்படுத்தி மது பாட்டில்கள் மீதுள்ள ஹாலோகிராம்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் ஒரிஜினலா, போலியானதா என கண்டறியலாம். மது உற்பத்தி செய்யப்பட்ட நாள், நேரம் போன்றவற்றை அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us