sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த 'நச்' பதில்

/

ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த 'நச்' பதில்

ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த 'நச்' பதில்

ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த 'நச்' பதில்

5


UPDATED : நவ 09, 2024 09:48 PM

ADDED : நவ 09, 2024 09:41 PM

Google News

UPDATED : நவ 09, 2024 09:48 PM ADDED : நவ 09, 2024 09:41 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுத்தால், பிறகு எப்படி இந்திரா பிரதமர் ஆக முடிந்தது,'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிஎம்எஸ் வணிக கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பெண்கள் விரும்பியதை ஆணாதிக்கம் தடுத்தால், பிறகு எப்படி இந்திரா நாட்டின் பிரதமர் ஆனார். ஆணாதிக்கம் பெண்களை தடுக்காது. முக்கியமாக இந்தியா போன்ற நாட்டில் அது நடக்காது. ஆணாதிக்கம், சுதந்திர போராட்ட வீரர்களான அருணா ஆசாப் அலி, சரோஜினி நாயுடு உள்ளிட்டவர்களை தடுக்கவில்லை.

ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகள் கண்டுபிடித்த கருத்து. பெண்கள் தர்க்க ரீதியாகவும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.






      Dinamalar
      Follow us