sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!

/

தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!

தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!

தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!

9


ADDED : மார் 18, 2024 10:59 AM

Google News

ADDED : மார் 18, 2024 10:59 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை' என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

இது குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து நான் கருத்து கூற மாட்டேன். தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால், கருப்புப் பணம் உள்ளே வரும். தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதால், பணம் பெறுவதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். அது நிச்சயம் விரைவில் நடக்கும்.

தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை. அந்த பணத்தை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறுவது பொருளாதாரத்தை உயர்த்த உதவும். இந்த எண்ணத்தில் தான் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us