sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

/

தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்


UPDATED : மார் 19, 2024 10:50 AM

ADDED : மார் 19, 2024 10:27 AM

Google News

UPDATED : மார் 19, 2024 10:50 AM ADDED : மார் 19, 2024 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் பதவிகள், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை நேற்று( மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, இந்த இரு மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us