sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை கோவிலில் நீதிபதி குழு ஆய்வு

/

சபரிமலை கோவிலில் நீதிபதி குழு ஆய்வு

சபரிமலை கோவிலில் நீதிபதி குழு ஆய்வு

சபரிமலை கோவிலில் நீதிபதி குழு ஆய்வு


ADDED : அக் 12, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் சிலை களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு 2019ல் அனுப்பப்பட்டன.

திருப்பித் தரப்பட்ட கவசங்களில் 4 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையில் கேரள உயர் நீதிமன்றம் குழு அமைத்தது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சங்கரன், ஒரு பொற்கொல்லர் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் குழுவினர் அய்யப் பன் கோவிலில் நேற்று ஆய்வை துவங்கியது.

துவா ரபாலகர்கள் சிலை, அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் உள்ளிட்டவற்றை சோதனை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி, அது தொடர்பான பட்டியலையும் தயாரித் தார்.






      Dinamalar
      Follow us