sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு

/

ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு

ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு

ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு


ADDED : நவ 08, 2024 07:33 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், 40,000 கோடி ரூபாய் கடன் பெற, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

நிதித்துறை அமைச்சருமான, முதல்வர் சித்தராமையா, சமீபத்தில் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்தது. எனவே வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

வளர்ச்சி பணிகளுக்கு பணம் தேவைப்படுவதால், நவம்பர், டிசம்பரில் தலா 20,000 கோடி ரூபாய் கடன் பெற, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us