sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரி சால்வைகள் கபுர்தாலாவில் கொள்ளை

/

காஷ்மீரி சால்வைகள் கபுர்தாலாவில் கொள்ளை

காஷ்மீரி சால்வைகள் கபுர்தாலாவில் கொள்ளை

காஷ்மீரி சால்வைகள் கபுர்தாலாவில் கொள்ளை


ADDED : பிப் 11, 2025 08:07 PM

Google News

ADDED : பிப் 11, 2025 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கபுர்தலா:காஷ்மீரி சால்வை விற்பனையாளரை தாக்கி, சால்வைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா நகரைச் சேர்ந்தவர் பரீத் அகமது பஜாத். காஷ்மீரி சால்வை விற்பனையாளர்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் நேற்று, தெரு தெருவாக சென்று சால்வை விற்பனை செய்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், பஜாத்தை தாக்கி, 25,000 மதிப்புள்ள சால்வைகள், 8,000 ரூபாய் பணம் மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், கொள்ளையருடன் போராடியத்தில் பஜாத்துக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதேபோல, கபுர்தலாவில் ஜன., 18ம் தேதி காஷ்மீரி சால்வை விற்பனையாளர் முஹமது ஷபி கொள்ளையரால் தாக்கப்பட்டு, சால்வை மற்றும் பணத்தை பறிகொடுத்தார். அந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஜாத்தை தாக்கி கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us