sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

/

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

6


ADDED : அக் 29, 2024 07:09 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:09 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேளாவில், காசர்கோடு அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமுற்று 8 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். 150 பேர் பலத்த காயமுற்றனர்.

கேரளாவில், காசர்கோடில் நீலேஸ்வரம் அருகே வீரர்காவு கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின் போது, ஏராளமானோர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. திருவிழாவில் கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் தீயில் சிக்கி கொண்டனர். 150 பேர் பலத்த காயமுற்றனர். பலத்த காயம் அடைந்த, 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் காசர்கோடு மற்றும் மங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us