sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை: கேரள போலீஸ் அறிமுகம்

/

சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை: கேரள போலீஸ் அறிமுகம்

சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை: கேரள போலீஸ் அறிமுகம்

சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை: கேரள போலீஸ் அறிமுகம்

2


UPDATED : நவ 20, 2024 04:36 PM

ADDED : நவ 20, 2024 04:32 PM

Google News

UPDATED : நவ 20, 2024 04:36 PM ADDED : நவ 20, 2024 04:32 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு அடையாள பட்டையை கேரள போலீஸ் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து கேரள போலீஸ் தெரிவித்துள்ளதாவது:

சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டைகள்(ஐ.டி., பேண்ட்ஸ்) ஏற்பாடு செய்துள்ளோம்.

10 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது வழங்கப்படும்.

இந்த சிறப்பு அடையாள பட்டையில், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் அல்லது பெரியவர்களின் பெயரும் மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன் முக்கிய நோக்கம், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நேரத்தில், விரைவாக அனுப்பவும், ஒருவேளை காணாமல் போகும் சூழ்நிலையில், அவரவர் பெற்றோர்கள், காப்பாளர்களுடன் அனுப்புவதற்கு எளிதாக இருக்கும்.

பெற்றோர் தரிசனம் முடிந்து பாதுகாப்பாக, திரும்ப வரும் வரையில் யாரும் இந்த சிறப்பு அடையாள பட்டையை கழற்றிவிட வேண்டாம் என் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us