sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

/

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

2


ADDED : ஜூலை 21, 2024 12:31 PM

Google News

ADDED : ஜூலை 21, 2024 12:31 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேதர்நாத்: உத்தரகண்ட்டில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.

உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் கவுரிகுண்ட் மற்றும் சிர்பஸா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

2 பேர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். 3வது நபர் ருத்ரபிரயாக் மாவட்டத்தை சேர்ந்தவர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us