sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மிசோரத்தில் மண் சரிவு: 10 பேர் பரிதாப பலி; மீட்பு பணிகள் தீவிரம்

/

மிசோரத்தில் மண் சரிவு: 10 பேர் பரிதாப பலி; மீட்பு பணிகள் தீவிரம்

மிசோரத்தில் மண் சரிவு: 10 பேர் பரிதாப பலி; மீட்பு பணிகள் தீவிரம்

மிசோரத்தில் மண் சரிவு: 10 பேர் பரிதாப பலி; மீட்பு பணிகள் தீவிரம்

1


UPDATED : மே 28, 2024 11:37 AM

ADDED : மே 28, 2024 11:36 AM

Google News

UPDATED : மே 28, 2024 11:37 AM ADDED : மே 28, 2024 11:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்சால்: மிசோரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மிசோரத்தில் உள்ள ஐஸ்வால் மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. கனமழைக்கு மத்தியில், கல்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சிக்கி உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழை காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us