sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆயுள்கைதி மாரடைப்பால் மரணம்

/

ஆயுள்கைதி மாரடைப்பால் மரணம்

ஆயுள்கைதி மாரடைப்பால் மரணம்

ஆயுள்கைதி மாரடைப்பால் மரணம்


ADDED : ஜன 18, 2025 11:21 PM

Google News

ADDED : ஜன 18, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுல்தான்பூர்:கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் கோட்வாலி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் அஜய் பிரதாப் சிங் 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யநாராயண் சிங்,76,குக்கு, நீதிமன்றம் 2021ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர், சுல்தான்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று காலையில், சத்யநாராயணனுக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.

உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் இன்று உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us