sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்னல் தாக்குதல்: பீஹாரில் 13 பேர் உயிரிழப்பு

/

மின்னல் தாக்குதல்: பீஹாரில் 13 பேர் உயிரிழப்பு

மின்னல் தாக்குதல்: பீஹாரில் 13 பேர் உயிரிழப்பு

மின்னல் தாக்குதல்: பீஹாரில் 13 பேர் உயிரிழப்பு


ADDED : ஏப் 09, 2025 08:31 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 08:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

பீஹாரில் காற்று மற்றும் கனமழையால் மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

பீஹாரில் உள்ள நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்தனர். பெகுசராய், தர்பங்கா, மதுபனி மற்றும் சமஸ்திபூர் ஆகிய மாவட்டங்கள் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். கடந்த 2023 ஆம் ஆண்டில் மாநிலம் மின்னல் தொடர்பான 275 இறப்புகளைச் சந்தித்தது.இது பொது பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:

பீகாரின் 70 தொகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தலைநகர் பாட்னா உட்பட பீகாரின் 70 தொகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மற்றும் மின்னல் வீச வாய்ப்புள்ளது.மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us