sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்

/

லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்

லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்

லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்


UPDATED : ஜூலை 14, 2011 07:34 AM

ADDED : ஜூலை 14, 2011 05:24 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2011 07:34 AM ADDED : ஜூலை 14, 2011 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லை: மரம் ஏற்றி வந்த லாரியுடன், காய்கறி வேன் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

கேரளாவுக்கு மரகட்டை ஏற்றிச் சென்ற லாரி நெல்லை-நாகர் கோயில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது நின்று கொண்டிருந்த மரம் ஏற்றிவந்த லாரி மீது காய்கறி ஏற்றி வந்த வேன் மோதிய விபத்தில் தக்கலையைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ்( 42) , அவருடன் வந்த கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து நெல்லை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us