sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய பிரதேசத்தில் வீட்டில் பற்றியது தீ; 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

/

மத்திய பிரதேசத்தில் வீட்டில் பற்றியது தீ; 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் வீட்டில் பற்றியது தீ; 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் வீட்டில் பற்றியது தீ; 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி


ADDED : டிச 21, 2024 09:55 AM

Google News

ADDED : டிச 21, 2024 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நயாபுரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 2 குழந்தைகள் உட்பட கணவன், மனைவி உறங்கி கொண்டு இருந்தனர். இன்று (டிச.,21) அதிகாலை 4.45 மணி அளவில் தீ பற்றியது. இதில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு போலீசார் பிரதேச பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இந்த சம்பவத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us