sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்றவர் கைது

/

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்றவர் கைது

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்றவர் கைது

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்றவர் கைது


ADDED : ஜூலை 31, 2025 03:16 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிர்சாபூர்:குடும்பத் தகராறில், மனைவியை அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் கஜூரி கிராமத்தில் வசிப்பவர் ரோஹித்,30. இவரது மனைவி ரூபா,26. இருவருக்கும் இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரோஹித், வீட்டில் இருந்த இரும்புச் சட்டியை எடுத்து, ரூபா தலையில் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரூபா, அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கோட்வாலி போலீசார், ரூபா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கைது செய்யப்பட்டுள்ள ரோஹித்திடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us