sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

/

மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

3


ADDED : ஜன 16, 2026 05:23 PM

Google News

ADDED : ஜன 16, 2026 05:23 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தில் 12க்கும் அதிகமான ரயில்களை பிரதமர் மோடி அன்பு பரிசாக அளிக்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எப்படியும் இம்முறை அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வென்று ஆட்சியை பிடிக்க பாஜ முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பாஜவின் செயல்திட்டங்களை தகர்த்தெறிந்து, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜியும் செயல்பட்டு வருவதால், மேற்கு வங்க மாநில அரசால் பலரால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ஜல்பைகுரியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி;

மேற்கு வங்கத்திற்கு ஒரு டஜன் புதிய ரயில்களை பிரதமர் மோடி பரிசாக வழங்குகிறார். வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்களின் முதல் தேவை நாளை(ஜன.17) கவுகாத்தியில் இருந்து கோல்கட்டாவுக்கு தொடங்க உள்ளது. இந்த சேவையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேற்கு வங்கத்தில் 101 ரயில்நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.






      Dinamalar
      Follow us