sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அஜ்மீர் தர்காவிற்கு மலர் போர்வை வழங்கிய மோடி

/

அஜ்மீர் தர்காவிற்கு மலர் போர்வை வழங்கிய மோடி

அஜ்மீர் தர்காவிற்கு மலர் போர்வை வழங்கிய மோடி

அஜ்மீர் தர்காவிற்கு மலர் போர்வை வழங்கிய மோடி

1


ADDED : ஜன 02, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:17 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடக்கும் உருஸ் விழாவுக்கான மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி காணிக்கையாக வழங்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொன்னுதீன் சிஸ்தியின் நினைவிடம் உள்ளது. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களால், காஜா கரிபுன்நவாஸ் என அழைக்கப்படும் அவரது நினைவு தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஆண்டுதோறும் இங்கு lநடத்தப்பட்டு வரும் உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா இந்தாண்டு (ஜன.04) நடக்கவுள்ளது.

இவ்விழாவில் பயன்படுத்துவதற்கான, 'சதார்' எனப்படும் மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, அஜ்மீர் தர்கா நிர்வாகிகளிடம் காணிக்கையாக வழங்கினார். நாளை (ஜன.04) அஜ்மீர் தர்கா நிர்வாகத்திடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முறைப்படி ஒப்படைக்கிறார்






      Dinamalar
      Follow us