sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்

/

மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்

மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்

மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்

2


ADDED : ஜூன் 10, 2024 08:45 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 08:45 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திரமோடி நேற்று பதவியேற்றார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது,மணிப்பூர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதி நிலவ வேண்டும். இது தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us