sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆண் சிசு இறந்ததால் தாய் தற்கொலை முயற்சி

/

ஆண் சிசு இறந்ததால் தாய் தற்கொலை முயற்சி

ஆண் சிசு இறந்ததால் தாய் தற்கொலை முயற்சி

ஆண் சிசு இறந்ததால் தாய் தற்கொலை முயற்சி


ADDED : பிப் 01, 2025 02:05 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பிறந்து 38 நாட்கள் ஆன ஆண் சிசு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால், தாயார் கை நரம்பை துண்டித்து தற்கொலைக்கு முயன்றார்.

கேரளா தொடுபுழா அருகே பூச்சப்புரா பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 7 மாத குறை பிரசவத்தில் 1.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. தாய் குழந்தையுடன் கூவக்கண்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் பிறந்து 38 நாட்களே ஆன சிசுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது. தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறலால் குழந்தை இறந்து இருக்கலாம் என நினைத்த தாயார் தனது கை நரம்பை துண்டித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தைக்கு பிறந்த நாள் முதல் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடல் உறுப்புகள் ஆய்வுக்கு பிறகு இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us