sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

/

2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை


ADDED : செப் 27, 2024 08:07 AM

Google News

ADDED : செப் 27, 2024 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: தனது இரண்டு பிள்ளைகளுடன் ஏரியில் குதித்து தாய் தற்கொலை செய்தார்.

துமகூரு மதுகிரி ரூரல் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று காலை ஒரு பெண், இரண்டு பெண் குழந்தைகளின் உடல்கள் மிதந்தன.

ஏரிக்கு குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுகிரி போலீசார் அங்கு சென்றனர். ஏரியிலிருந்து மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில், மதுகிரி டவுனை சேர்ந்த ஹசினா, 25 என்பவர், மகள்கள் அசிமா, 8, அல்மிசா, 3 ஆகியோருடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது. காரணம் தெரியவில்லை.

குடும்ப தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us