sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூணாறு ஊராட்சி இளநிலை கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'

/

மூணாறு ஊராட்சி இளநிலை கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'

மூணாறு ஊராட்சி இளநிலை கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'

மூணாறு ஊராட்சி இளநிலை கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : நவ 02, 2025 11:23 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு ஊராட்சியில் நிதியை முறையாக பயன்படுத்தாமல் முறைகேட்டிற்கு முயற்சி செய்ததாக இளநிலை கண்காணிப்பாளர் அபிலாைஷ 'சஸ்பெண்ட்' செய்து ஊராட்சித் தலைவர் மணிமொழி உத்தரவிட்டார்.

கேரளாவில் அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வரும் காலங்களில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஊராட்சிகள் தோறும் வளர்ச்சி கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மூணாறு ஊராட்சியில் அக்.,18ல் வளர்ச்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ரூ.1.55 லட்சம், ரூ.1.98 லட்சம் செலவிட்டதாக 2 பில் விபரங்கள் அடங்கிய அறிக்கையை இளநிலை கண்காணிப்பாளர் அபிலாஷ் கூட்டத்தில் தாக்கல் செய்தார். அத்தொகை தொடர்பாக விவாதம் எழுந்தது. விசாரணையில் ஊராட்சி தலைவர் அனுமதியுடன் பில்கள் தாக்கல் செய்யப் பட்டதாக அபிலாஷ் தெரிவித்தார்.

ஆனால் ஊராட்சி நிர்வாகக் குழு, தலைவர் ஆகியோரின் அனுமதி இன்றி பில் தாக்கல் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் நிதியை முறையாக பயன்படுத்தாமல் முறைகேடு செய்ய முயற்சி செய்ததாகக் கூறி அபிலாஷை பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து ஊராட்சித்தலைவர் மணிமொழி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us