sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் எனது தந்தை தான் மீண்டும் முதல்வர்: நிதிஷ் மகன் நிஷாந்த்

/

பீஹாரில் எனது தந்தை தான் மீண்டும் முதல்வர்: நிதிஷ் மகன் நிஷாந்த்

பீஹாரில் எனது தந்தை தான் மீண்டும் முதல்வர்: நிதிஷ் மகன் நிஷாந்த்

பீஹாரில் எனது தந்தை தான் மீண்டும் முதல்வர்: நிதிஷ் மகன் நிஷாந்த்


ADDED : ஜூலை 20, 2025 05:21 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: என் தந்தை ம்ண்டும் பீஹார் முதல்வர் ஆவார், இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் சுழன்று வருகின்றன.

எப்படியும் ஆட்சியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் உறுதியாக உள்ளார். அதற்காக பல்வேறு சலுகைகளுடன் புதுப்புது அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந் நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் மகன், நிஷாந்த் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;

என் தந்தை மீண்டும் முதல்வராக வருவார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். நாங்கள் வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்த பணிகளுக்கு அவர்கள் நிச்சயமாக அவருக்கு வெகுமதி அளிப்பார்கள்.

மேலும் அவர் மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற உதவுவார்கள் என்று மாநில மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொது மக்களிடம் முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us