sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய சத்தியாகிரகம் தேவை: காங்., வலியுறுத்தல்

/

புதிய சத்தியாகிரகம் தேவை: காங்., வலியுறுத்தல்

புதிய சத்தியாகிரகம் தேவை: காங்., வலியுறுத்தல்

புதிய சத்தியாகிரகம் தேவை: காங்., வலியுறுத்தல்


ADDED : டிச 26, 2024 06:29 PM

Google News

ADDED : டிச 26, 2024 06:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: “பொய்கள் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவதில் தற்போதைய அரசின் போக்கிற்கு பதிலடியாக, புதிய சத்தியாகிரக போராட்டம் தேவை,'' என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெல்காவியில் இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பொதுச்செயலர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் வேணுகோபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.

1924ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் அமர்வின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், காங்கிரஸ் தனது காரியக்கமிட்டி கூட்டத்தை இன்றும் நாளையும் பெலகாவியில் நடத்துகிறது.

இதில் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

பொய்கள் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவதில் தற்போதைய அரசிற்கு எதிராக, புதிய சத்தியாகிரகம் நடத்துவது அவசியமாகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன், மகாத்மா காந்தியின் தலைமையில் ஒரு காங்கிரஸ் மாநாடு இதே இடத்தில் நடந்தது.

தற்போது, அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்கொள்ள புதிய சத்தியாகிரகம் தேவை என்பதாலேயே இன்று நவ சத்தியாகிரக ஆலோசனை நடத்துகிறோம்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.






      Dinamalar
      Follow us