sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திரும்ப வராத சுய உதவிக்குழு கடன்: தமிழகம் முதலிடம்

/

திரும்ப வராத சுய உதவிக்குழு கடன்: தமிழகம் முதலிடம்

திரும்ப வராத சுய உதவிக்குழு கடன்: தமிழகம் முதலிடம்

திரும்ப வராத சுய உதவிக்குழு கடன்: தமிழகம் முதலிடம்

8


UPDATED : பிப் 11, 2026 12:41 AM

ADDED : பிப் 11, 2026 12:33 AM

Google News

8

UPDATED : பிப் 11, 2026 12:41 AM ADDED : பிப் 11, 2026 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுதும் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில், வங்கிக்கு திரும்ப செலுத்தப்படாத தொகையில், 1.36 லட்சம் கோடி ரூபாயுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக பார்லிமென்ட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அளித்த தகவல் அடிப்படையில், 2025 செப்., 30 நிலவரப்படி, நாடு முழுதும் பெண்கள் சுய உதவிக்குழு கடன்களில் கணிசமான அளவு வாராக் கடன்களாக உள்ளது.

அதில், தமிழகம் 1.36 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்களுடன் முதலிடத்தில் உள்ளது. 61,682 கோடி ரூபாயுடன் தெலுங்கானா இரண்டாமிடம்; 58,246 கோடி ரூபாயுடன் கர்நாடகா மூன்றாமிடம்; 53,106 கோடி ரூபாயுடன் மேற்கு வங்கம் நான்காம் இடம்; 40,763 கோடி ரூபாய் வாராக்கடனுடன் ஆந்திரா ஐந்தாம் இடத்தில் உள்ளது.

கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை மேம்படுத்தவும், பெண்கள் சுய உதவிக்குழு கடன் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படவும், நபார்டு தொடர்ந்து கண் காணித்து வருகிறது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us