sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கஞ்சா விற்ற ஒடிசா நபர் கைது

/

கஞ்சா விற்ற ஒடிசா நபர் கைது

கஞ்சா விற்ற ஒடிசா நபர் கைது

கஞ்சா விற்ற ஒடிசா நபர் கைது


ADDED : மார் 24, 2025 05:04 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரத்தஹள்ளி: மாரத்தஹள்ளியில் உள்ள சில இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா வியாபாரம் செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த துர்கா பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 4.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இவர் மீது, இதுவரை எந்த வழக்கும் பதிவாகவிலை என போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us