sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மெட்ரோ பெண் ஊழியருக்கு அதிகாரி பாலியல் தொல்லை

/

மெட்ரோ பெண் ஊழியருக்கு அதிகாரி பாலியல் தொல்லை

மெட்ரோ பெண் ஊழியருக்கு அதிகாரி பாலியல் தொல்லை

மெட்ரோ பெண் ஊழியருக்கு அதிகாரி பாலியல் தொல்லை


ADDED : மார் 17, 2024 07:32 AM

Google News

ADDED : மார் 17, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜாஜிநகர்: ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலைய பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, அதிகாரி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், ஊழியராக வேலை செய்பவர் ஹேமலதா.

இவர் சுப்பிரமணிநகர் போலீசில் அளித்த புகார்:

ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், உதவி அதிகாரியாக வேலை செய்யும் கஜேந்திரா, 45, என்பவர், பெண் ஊழியர்களை ஆபாசமாக திட்டுகிறார். தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.

பெண் ஊழியர்களை ஆபாசமாக தொட்டு, பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதற்கு ஒத்துழைக்காவிட்டால், வேலையில் இருந்து நீக்குவதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கஜேந்திரா மீது மெட்ரோ ரயில், உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்யப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us