sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒரு பலி

/

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒரு பலி

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒரு பலி

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒரு பலி


ADDED : ஏப் 05, 2024 08:04 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 08:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கண்ணுர்: கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 2 பேர்

படுகாயமடைந்தனர்.

கேரளா மாநிலம் கண்ணூரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். அவர் கைவேலிக்கால் பகுதியைச் சேர்ந்த ஷெ ரீன் என்ற கம்யூ. பிரமுகர் என கூறப்படுகிறது. மேலும் இருவர் காயமடைந்தனர்.

முளியத்தோட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது தவறுதலாக இச்சம்பவம் நடந்ததா ? இரு தரப்பு மோதலில் நடந்ததா ? என்பது குறித்து 'கண்ணூரின் பனூர் காவல் நிலைய போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பீதியை கிளப்பிய நிலையில், கண்ணூரிலும் வெடி குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us