sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்: ராஜஸ்தான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்: ராஜஸ்தான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்: ராஜஸ்தான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்: ராஜஸ்தான் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

1


UPDATED : டிச 06, 2024 10:26 PM

ADDED : டிச 06, 2024 10:23 PM

Google News

UPDATED : டிச 06, 2024 10:26 PM ADDED : டிச 06, 2024 10:23 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கோவில் ஒன்றில் ஒரு கிலோ தங்க பிஸ்கட் ரூ.23 கோடி ரொக்கம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோகர் மாவட்டத்தில் சன்வாலியா சேத் என்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலில் உள்ள உண்டியல் நிரம்பியது. இதனையடுத்து காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, ரூ.23 கோடி காணிக்கை ரொக்கம், ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி, வெள்ளியால் செய்யப்பட்ட கைவிலங்கு ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியது தெரியவந்துள்ளது.

சிறிய அளவிலான தங்க பிஸ்கட்களையும் வெள்ளியால் ஆன பொருட்களையும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி உள்ளனர். இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us