sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு! ஜன.8ல் கூடுகிறது பார்லி. கூட்டுக்குழு

/

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு! ஜன.8ல் கூடுகிறது பார்லி. கூட்டுக்குழு

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு! ஜன.8ல் கூடுகிறது பார்லி. கூட்டுக்குழு

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு! ஜன.8ல் கூடுகிறது பார்லி. கூட்டுக்குழு

5


UPDATED : டிச 24, 2024 08:16 AM

ADDED : டிச 24, 2024 07:57 AM

Google News

UPDATED : டிச 24, 2024 08:16 AM ADDED : டிச 24, 2024 07:57 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லி. கூட்டுக்குழு ஜன. 8ம் தேதி கூடுகிறது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிச.17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந் நிலையில், மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு ஜன.8ல் கூடி இதுபற்றி விவாதிக்கிறது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர்.

பார்லி. கூட்டுக்குழு கூடி விவாதித்து, இந்த விவகாரத்தில் சில பரிந்துரைகளை வழங்கும். 90 நாட்களில் இந்த நிகழ்வுகள் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us