sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிதி நிறுவனம் மீது வழக்கு பதிய உத்தரவு

/

நிதி நிறுவனம் மீது வழக்கு பதிய உத்தரவு

நிதி நிறுவனம் மீது வழக்கு பதிய உத்தரவு

நிதி நிறுவனம் மீது வழக்கு பதிய உத்தரவு


ADDED : ஏப் 02, 2025 10:41 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நிறுவன பங்குகளை மாற்றுவதற்காக, இறந்தவர் கையெழுத்தைப் போட்ட நிதி நிறுவனம் மற்றும் அதன் மற்றொரு பங்குதாரர் மீது வழக்குப் பதிவு செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியில், 'ஜெனிசிஸ் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்தை திரிப்த் சிங், நரேஷ் கர்க், கோபால் பிஷ்ட் மற்றும் பன்வாரிலால் சபூ ஆகியோர் நடத்துகின்றனர்.

இதில், பன்வாரி லால் சபூ 2016ம் ஆண்டு ஏப்.,7ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, மே மாதம் 3ம் தேதி அவரது கையெழுத்தை போலியாக போட்டு, 'ஈக்விட்டி பங்குகள்' மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவி, ஜெனிசிஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் மற்ற பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us