sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானை மிதித்து பாகன் பலி

/

யானை மிதித்து பாகன் பலி

யானை மிதித்து பாகன் பலி

யானை மிதித்து பாகன் பலி


ADDED : டிச 24, 2024 06:29 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: உணவளிக்க வந்த பாகனை, யானை மிதித்துக் கொன்றது.

பெலகாவி மாவட்டம், அலகனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தாரப்பா பேவனுார், 28. ராய்பாக்கில் உள்ள கரிசித்தேஸ்வரர் கோவிலில் உள்ள 'துருவா' என்ற யானையின் பாகனாக இருந்தார்.

நேற்று காலை 7:00 மணிக்கு யானைக்கு உணவளிக்க அருகே சென்றபோது, தாரப்பாவை யானை மிதித்துக் கொன்றது. தகவல் அறிந்த ஹருகேரி போலீசார், கோவிலுக்கு வந்து விசாரித்தனர்.

பத்து நாட்களுக்கு முன்பு தான், பாகன் தாரப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us