நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த பிப்ரவரி 19ம் தேதி, கர்நாடகாவில் இருந்து காலியான மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தேர்தல் நடந்தது.
காங்கிரசின் சையது நாசிர் உசேன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை கொண்டாடும் போது, விதான் சவுதாவில் வைத்து 'பாகிஸ்தான் ஆதரவு கோஷம்' எழுப்பப்பட்டது. இந்த வழக்கில், ஹாவேரியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

