sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

/

மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

1


ADDED : ஜன 01, 2026 11:22 AM

Google News

ADDED : ஜன 01, 2026 11:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பஹ்ரைனிலிருந்து இருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.89 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணியை கைது விசாரிக்கின்றனர்.

மும்பை விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பஹ்ரைனிலிருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, தங்கத் தூள் நிரப்பப்பட்ட 3.05 கிலோ எடையுள்ள 12 கேப்சூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை, 3.05 கிலோ எடையில் இருந்தன.

அதன் மதிப்பு, 3.89 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, அதிகாரிகள் மேலும் விசாரிக்கின்றனர். கடத்தி வந்த நபரின் பின்னணியில் இருக்கும் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us