sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குவைத்தில் 13 மணி நேரமாக சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள்; இணையத்தில் வீடியோ வைரல்!

/

குவைத்தில் 13 மணி நேரமாக சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள்; இணையத்தில் வீடியோ வைரல்!

குவைத்தில் 13 மணி நேரமாக சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள்; இணையத்தில் வீடியோ வைரல்!

குவைத்தில் 13 மணி நேரமாக சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள்; இணையத்தில் வீடியோ வைரல்!


ADDED : டிச 02, 2024 07:05 AM

Google News

ADDED : டிச 02, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானம் குவைத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 13 மணி நேரமாக இந்திய பயணிகள் அவதி அடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இந்திய பயணிகள் 13 மணி நேரமாக அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பயணிகள் உணவுகள், தங்குமிடம் இல்லை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர். பயணிகள் விமான நிலையத்தில் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 'நாங்கள் அனைவரும் பணிக்கு செல்ல வேண்டும். இங்கிலாந்தில் எங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்' என பயணி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us