sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்து: யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

/

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்து: யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்து: யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்து: யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

1


ADDED : மார் 17, 2026 10:42 PM

Google News

1

ADDED : மார் 17, 2026 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்கு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது சகோதரர் யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் பேசினேன். அவருக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தேன். மேற்காசியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம்.

யுஏஇயில் நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல், அதனால் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதற்கு இந்தியாவின் கண்டனத்தை உறுதி செய்தேன்.

ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவது முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். இந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை விரைவில் ஏற்பட இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us