sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்

/

தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்

தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்

தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்

24


ADDED : பிப் 24, 2025 05:21 PM

Google News

ADDED : பிப் 24, 2025 05:21 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தமிழக வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவின் விவரம் வருமாறு; ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு இரக்கமுள்ள தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பரவலாக போற்றப்படுகிறார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். மக்கள் நல முயற்சிகளுக்கு அவர் என்றுமே ஆதரவாக இருந்தார்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us