sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் போலீஸ்காரர் தற்கொலை

/

கேரளாவில் போலீஸ்காரர் தற்கொலை

கேரளாவில் போலீஸ்காரர் தற்கொலை

கேரளாவில் போலீஸ்காரர் தற்கொலை


ADDED : டிச 16, 2024 11:27 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலப்புரம் : கேரளாவில் நக்சல் அமைப்பின் செயல்பாட்டை ஒடுக்கும் வகையில், மலப்புரம் மாவட்டத்தில் சிறப்பு செயலாக்கப் பிரிவு இயங்கி வருகிறது.

இந்தப் பிரிவில் தண்டர்போல்ட் கமாண்டோ என்ற குழுவில், வினீத், 36, என்ற போலீஸ்காரர் பணியாற்றி வந்தார்.

வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், விடுமுறை அளிக்குமாறு தன் உயரதிகாரியிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், வினீத்திற்கு அந்த அதிகாரி விடுமுறை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், வினீத் நேற்று தங்கியிருந்த அறையின் குளியலறையில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார், வினீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us