sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிரப்பள்ளி சென்ற ஹங்கேரி பிரதமர்

/

அதிரப்பள்ளி சென்ற ஹங்கேரி பிரதமர்

அதிரப்பள்ளி சென்ற ஹங்கேரி பிரதமர்

அதிரப்பள்ளி சென்ற ஹங்கேரி பிரதமர்


ADDED : ஜன 15, 2025 09:00 AM

Google News

ADDED : ஜன 15, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; கேரள மாநிலம் மூணாறில் சுற்றுப் பயணத்தை ஒரே நாளில் முடித்துக் கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டர்ஓர்பன், நேற்று குடும்பத்தினருடன் அதிரப்பள்ளி சென்றார்.

இவர் கேரளாவுக்கு மனைவி, இரண்டு மகள்களுடன் ஜன., 3ல் வந்தார். மாநிலத்தில் பல பகுதிகளுக்கு சென்றவர் ஜன., 12 மாலையில் மூணாறுக்கு வந்தார். திட்டமிடப்பட்ட பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர், இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதாக இருந்தது. நேற்று முன்தினம் மூணாறில் தனியார் தேயிலை கம்பெனியின் தேயிலை அருங்காட்சியத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.

அதன் பின் வேறு எங்கும் செல்லாத நிலையில் பயணத்தை ஒரே நாளில் முடித்து, நேற்று காலை 11:00 மணிக்கு திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார்.






      Dinamalar
      Follow us