sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டம் துவக்கம்

/

மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டம் துவக்கம்

மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டம் துவக்கம்

மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டம் துவக்கம்


ADDED : ஜூலை 12, 2025 08:49 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஷாலிமர் பாக் தொகுதியில், மேல்நிலை மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்றும் திட்டத்தை, முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார்.

புதுடில்லி ஷாலிமர் பாக், ஜந்தா பிளாட்ஸ் காலனி பி.ஹெச். பிளாக்கில், மேல்நிலை மின் ஒயர்களை, நிலத்தடிக்கு மாற்றும் திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

எட்டு கோடி ரூபாய் செலவில் மூன்று மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடர்த்தியான நெரிசலான காலனியில் மேல்நிலை மின் ஒயர்களை அகற்றி, பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

பூமிக்கடியில் மின் ஒயர் தடத்தை பதிப்பதால், அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேல்நிலை மின் ஒயர்களை நிலத்தடிக்கு மாற்ற பட்ஜெட்டில், 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us