sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மார்ச் 16ம் தேதி நிறைவடையும்": காங்., தகவல்

/

"ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மார்ச் 16ம் தேதி நிறைவடையும்": காங்., தகவல்

"ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மார்ச் 16ம் தேதி நிறைவடையும்": காங்., தகவல்

"ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மார்ச் 16ம் தேதி நிறைவடையும்": காங்., தகவல்


ADDED : மார் 13, 2024 10:23 AM

Google News

ADDED : மார் 13, 2024 10:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை வரும் மார்ச் 16ம் தேதி நிறைவடையும்' என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு சர்ச்சைக்குரியது. ஏனெனில் குடியுரிமை ஒரு போதும் மதத்தின் அடிப்படையில் இல்லை. இது அரசியல் அமைப்பிற்கு எதிரானது.

அவர்கள் (பா.ஜ.,) பார்லிமென்டை பயன்படுத்தி சட்டத்தை இயற்றுகின்றனர். 2019ம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில், விதிகளை வெளியிட நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் ஆனது ஏன்?. மும்பையில் உள்ள தாதர் நகரில் வரும் மார்ச் 16ம் தேதி மாலை ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவடையும். அங்கு மார்ச் 17ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us