sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திராவை ஆட்டிபடைக்கும் கனமழை: 8 பேர் உயிரிழப்பு

/

ஆந்திராவை ஆட்டிபடைக்கும் கனமழை: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திராவை ஆட்டிபடைக்கும் கனமழை: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திராவை ஆட்டிபடைக்கும் கனமழை: 8 பேர் உயிரிழப்பு


UPDATED : செப் 01, 2024 01:17 PM

ADDED : செப் 01, 2024 12:31 PM

Google News

UPDATED : செப் 01, 2024 01:17 PM ADDED : செப் 01, 2024 12:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் 8 பேர் உயிரிழந்தனர். ரயில் சேவை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 18 செ.மீ., மழை பதிவானது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் 8 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் இருந்து செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us