sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பலாத்கார சாமியாருக்கு மீண்டும் பரோல் : பிறந்த நாளை கொண்டாட வேண்டுமாம்

/

பலாத்கார சாமியாருக்கு மீண்டும் பரோல் : பிறந்த நாளை கொண்டாட வேண்டுமாம்

பலாத்கார சாமியாருக்கு மீண்டும் பரோல் : பிறந்த நாளை கொண்டாட வேண்டுமாம்

பலாத்கார சாமியாருக்கு மீண்டும் பரோல் : பிறந்த நாளை கொண்டாட வேண்டுமாம்


UPDATED : ஆக 06, 2025 09:23 AM

ADDED : ஆக 06, 2025 03:12 AM

Google News

UPDATED : ஆக 06, 2025 09:23 AM ADDED : ஆக 06, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர் : தனது பிறந்த நாள் விழாவை கொண்டாட 40 நாளில் பரோலில் வெளியே வருகிறார் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹிம்.

ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் 13 முறை பரோல் பெற்று வெளியே வந்த நிலையில். கடந்த பிப்ரவரியில் ஹரியானா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பிரசாரம் செய்ய வேண்டி ஜனவரி மாதம் 20 நாட்கள் பரோல் பெற்று வெளியே வந்தார். மீண்டும் ஏப்ரலில் 21 நாள் பரோலில் வெளியே வந்தார். பரோல் முடிந்த நிலையில் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

இந்நிலையில் வரும் ஆக.15ல் தனது 58- வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டி சாமியாருக்கு நிபந்தனையுடன் 40 நாள் பரோல் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுவரை 14 முறை பரோல் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்தாண்டு (2025) மட்டும் மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ளார். இதன் மூலம் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த நாட்களில் இதுவரை 326 நாட்கள் பரோல் வாயிலாக சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.






      Dinamalar
      Follow us