sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

6 மணி நேர பரோலில் வந்து திருமணம் செய்த ரவுடி

/

6 மணி நேர பரோலில் வந்து திருமணம் செய்த ரவுடி

6 மணி நேர பரோலில் வந்து திருமணம் செய்த ரவுடி

6 மணி நேர பரோலில் வந்து திருமணம் செய்த ரவுடி


ADDED : மார் 12, 2024 09:11 PM

Google News

ADDED : மார் 12, 2024 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பிரபல ரவுடி சந்தீப் என்ற கலா ஜாதேடி - அனுராதா சவுத்ரி திருமணம், துவாரகாவில் நடந்தது.

ஹரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேந்த சந்தீப், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

ஒருகட்டத்தில் இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 7 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீஸ் அறிவித்து இருந்தது.

கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தீப் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அனுராதா சவுத்ரி ஆகியோருக்கு உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதற்காக, சந்தீபுக்கு டில்லி நீதிமன்றம் ஆறு மணி நேரம் 'பரோல்' வழங்கியிருந்தது.






      Dinamalar
      Follow us